×

நாமக்கல் அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. திருச்சி, முள்ளக்குறிச்சி, லால்குடி, சேலம், தம்மம்பட்டி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுயுள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு பணியில் 200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Namakkal , Jallikattu, started , Namakkal, decoration
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!